Thursday, March 12, 2009

நேர்மை

ஒரு பொது இடத்தில் சில்லறை விழும் சப்தம் கேட்க்கிறது. நம்முடையதோ என்று எடுக்கத் தோன்றுகிறது. பிறகு ஒரு கால வினாடி யோசித்து விட்டு இது என்னுடையதில்லை என்று தோன்றுகிறது. உடனே அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரிடமும் அதனைச் சுட்டிக்காட்டுகிறோம். அந்த காசு யாருடையது என்று அறிந்து அவரிடம் சென்று சேரும் படி ஏற்பாடு செய்கிறோம்.

இப்பொழுது சற்று யோசியுங்கள். அந்த ஒரு கால வினாடி தான் நமது ‘நேர்மையைய் நிர்ணயிக்கும்’ முக்கியமான நேரம். அந்த ஒரு நிமிடம் கவனமாகவும் உறுதியாகவும் இருந்துவிட்டால், நாம் இவ்வளவு காலமாகக் காத்து வந்த நம் நேர்மைக்கு நாமே உதாரணம்.

No comments:

Post a Comment