Wednesday, January 7, 2009

கவனித்தல்

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பிகிறவர்கள் வெற்றி பெற்றவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, ஆளுமை, மேற்கொள்ளும் முயற்சியில் அவர்களின் ஆழ்ந்த ஈடுபாடு இவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சாதகமான சம்பவங்களை மனதிற்குள் நிறுத்தி திரும்ப, திரும்ப அவற்றை உணர்ந்து பார்க்க வேண்டும்.

நடந்தவற்றை கூர்ந்து நோக்கி, நடக்கப் போவதை யூகிக்கும் மனதிறன் மிகமிக வலுவடைந்து, நடக்கப் போவதை நிகழ்த்துகிற ஆற்றல் உடையதாக மாறுகிறது.

வெற்றியாளர்களை கூர்ந்து நோக்குதல் வெற்றியின் உச்சத்தை அடைந்து விட வழி செய்கிறது.

No comments:

Post a Comment