Monday, October 25, 2010

அவள்

26 அக்டோபர் 2010

அவள்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ?

பறவை பறந்து செல்ல விடுவேனோ? அந்தப்

பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா?


சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே!

சம்மதம் தானா? ஏன்? ஏன்? ஏன் என்னுயிரே!

இன்னொரு கைகளில் யார், யார், யார்? நானா?

(எனை மறந்தாயே?) ஏன்? ஏன்? ஏன்? என்னுயிரே!

- கண்ணதாசனின் பாடல்வரிகள்

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment