Wednesday, October 20, 2010

பெண்மையின் நிலை

20 அக்டோபர் 2010

பெண்மையின் நிலை

சாதிக்க வேண்டும் என்று துடித்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. கனவுகளும் கற்பனைகளுமாக இருந்தவளை வீட்டுக்குள் முடக்கியது கட்டுப்பாடு. குழந்தை பெற்றுக்கொடுத்து, வீட்டைக் கவனித்துக் கொண்டால் போதுமென வற்புறுத்தியது. ‘அடக்க ஒடுக்கமா இரு, இல்லையென்றால் அடி வாங்கியே செத்துவிடுவாய்’ என்று அன்பை(!)ப் பரிமாறினான் கணவன். மன உளைச்சலில் பாதிப்பைத்தியமாகவே மாறிய அந்தப் பெண், திடீரென்று ஒரு நாள் காணாமல் போனாள். ‘ஓடுகாலி’ எனப் பட்டம் சூட்டியது உலகம். மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அந்தக் கணவனுக்கு இன்னொரு ‘அடக்கமான பெண்ணை’த் திருமணம் செய்து வைத்தார்கள்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment