Friday, October 22, 2010

சிந்தனைகள்

22 அக்டோபர் 2010

சிந்தனைகள்

  • நம் இதயத்தை ஒருவரின் மேல் செலுத்துவதற்கு முன் நாம் செலுத்தக்கூடிய அந்த மனிதருக்கு அதை பெற்றுக்கொள்ளக் கூடிய தகுதி உள்ளதா என்று நாம் ஆராய்வோம்.
  • நம் இதயத்தை ஒன்றின் மேல் செலுத்துவதற்கு முன் அது ஏற்கனவே இருப்பவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நாம் ஆராய்வோம்.
  • என்ன செய்ய முடியும் என்பதைவிட, என்ன செய்ய முடியாது என்று அறிந்து கொள்வது முக்கியம்.
  • ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அவனது சொந்தத் தவறுகள்தான் அதற்குக் காரணம் என்பதை நினைவில் வையுங்கள். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.
  • ஒரு மனிதன் தன் துறையில் மிகவும் வெற்றி பெற்று தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்தால்தான் சர்வ வல்லமை படைத்தவனாகவும், அத்தியாவசியமானவனாகவும் தன்னைத்தானே கற்பனை செய்து கொள்கிறான்.
  • வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமுமாகும்.
  • செல்வங்களை அடைவதாலோ, தனிமனித வெற்றியாலோ கூட சந்தோஷத்தை அடைய முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக மற்றவர்களுடன் சேவை செய்வது ஒன்றே சந்தோஷத்தை அடையும் வழி.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment