Tuesday, February 3, 2009

ஏழ்மை

பிறக்கும் போது ஏழ்மையாகப் பிறப்பது வெட்கத்திற்கு உரியதல்ல. வாழும் பொழுது ஏழ்மையாக இருத்தல் வெட்கத்திற்குரியது.

உதாரணம்:

· தமிழகத்தின் தென் கோடியான ராமேஸ்வரத்தில் வீடு வீடாக பேப்பர் போட்டுக் கொண்டு இருந்த சிறுவனைப் பற்றி உலகத்தில் உள்ள ஒவ்வொரு பேப்பரின் முதல் பக்க செய்தியாக வருகிறது. அவர் தான் ஏவுகனையின் தந்தை, முன்னாள் ஜனாதிபதி மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்கள்.

· ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, வயலில் வேலை பார்த்தபடியே கரித்துண்டில் மணலில் எழுதிப்படித்து பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தவர் மரியாதைக்குரிய அபிரஹாம் லிங்கன் அவர்கள்.

ஏழ்மையோ வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல தாழ்வு மனப்பான்மையை தூரம் தள்ளினால்!!!

3 comments:

  1. kumara, one thought everyday, arumaiyaa irukkudaa.. thodarnthu eluthu.

    dear senthil mams

    ReplyDelete
  2. உங்களின் கருத்துரை எமது தளத்தின் வலிமையாகும். மிக்க நன்றி செந்தில்!!!

    ReplyDelete