Thursday, November 25, 2010

சிந்தனைகள்

26 நவம்பர் 2010

சிந்தனைகள்

  • சந்தோஷத்தின் ஊற்றைத் தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே.
  • உயர்ந்த சிந்தனைகள் உள்ளவர்கள் தனிமையில் இருப்பதில்லை.
  • நம்மில் நாம் திருப்த்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.
  • நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது. சந்தோஷம் மனதிலிருந்தே வருகிறது.
  • யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயல்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.
  • உங்களுக்கு நீங்களே சந்தோஷமாக இருங்கள். நீங்கள் நினைப்பதைவிடக் காலம் இன்னும் குறைவாகவே இருக்கிறது.
  • நம்பிக்கையின்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியம்.

நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடாமுயற்சி, வலிமை எல்லாமே இருக்கும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment