Monday, April 20, 2009

தன் கையே தனக்கு உதவி

குரு ஒரு சமயம் பனிப்பிரதேசத்தில் நடந்து செல்கையில் திடீரெனத் தடுமாறி சறுக்கி விழுந்தார். உடனே ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தினார். அவரைப் பின்பற்றி வந்த சீடர் ஓடிச் சென்று, குருவின் அருகில் அவரைப் போலவே படுத்துக் கொண்டார். அதைக் கண்ட குரு சிரித்தார். மிகவும் சரி. நீ விழுந்தால் நான் கூட இப்படித்தான் செய்திருப்பேன் என்றார்.

விழத் தெரிந்தவனுக்கு எழவும் தெரியும். விழுவதற்கான சக்தியே எழுவதற்கும். விழுந்தவனை இன்னொருவன் ஒன்றும் செய்ய இயலாது. தன் கையே தனக்கு உதவி என்று அவனவனே அவனவனுக்கு துணை புரிந்து கொள்ள வேண்டும் என்பது குருவின் கருத்து. இதை அழகாக அனைவருக்கும் புரியச் செய்தார்.

நம்மால் முடியும் என்று எண்ணுங்கள்; நாயகன் துணை வருவான்!!!

5 comments:

  1. Hi
    Your blog is very interesting and inspiring. Have just started reading and find it so good. I know I have a lot to read and be inspired.
    Thanks for the lovely messages.

    ReplyDelete
  2. மிக்க நன்றி!

    தினம் ஒரு தகவலை பெற விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org

    ReplyDelete
    Replies
    1. vm4973@gmail.com na oru short film panna pore athuku one line story mathiri oru news sollnga......sir

      Delete
  3. மிக்க நன்றி!

    தினம் ஒரு தகவலை பெற விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org

    ReplyDelete
  4. Shivafxx@gmail.com

    Kindly Send me DHINAM ORU THAGAVAL FOR ME...
    NANDRI...

    ReplyDelete