Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Thursday, May 29, 2014

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு ...

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு மீண்டும் எனது வலைதளத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி ...

என்ன எழுதுவது என்று ஒரே குழப்பம்... என்றுமே ஒரு நீண்ட இடைவெளி என்பது எதற்குமே நல்லது அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்...

ஆனாலும் கடவுளுக்கு மிக்க நன்றி சொல்லியே ஆகவேண்டும்... இப்பொழுது என்னிடம் எழுத ஒரு பெரிய அத்யாயமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ...

எனக்கு மிகவும் நெருக்கமான எனது நண்பர் / தலைவர் / மிக்க ஆற்றல் வாய்ந்த ஒரு மாமனிதர் அய்யா  திரு.பரதன் மற்றும் அவர்கள் குழு ஆற்றிய களப்பணியை இங்கு ஒரு தொடராக எழுத முயற்சிக்கிறேன் ... இதில் விருதுநகர் மாவட்டத்தையும் அதன் கிராம பகுதிகளையும் அங்கு இருந்த கலாச்சாரத்தை அப்படியே புதினபடுத்த உதவிய அய்யாவிற்கும் அவரது குழுவிற்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் ...

இதை நூலாய் தொகுக்க யாரேனும் விரும்பினால் தயவு செய்து எனது மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளவும் ...